அதுவும் தனது மகனாலேயே அம்மாக்கள் வெளியேற்றப்படுகிறார்கள்.

இவளுக்கு ஏற்பட்ட தனது கொடுமைகளைத் தன் தனது கணவனிடம் சொல்லி,

இல்லாததையும் பொல்லாததையும் சொல்லி கடைசியில் தனது முதியோர் இல்லத்தில் சேர்க்கின்ற கொடுமைகளையும்

இவ்வுலகத்தில்தான் பார்க்கிறோம். எனவே ஒரு பெண்ணை நமது வீட்டிற்கு தனது மருமகளாக எடுத்துக் கொண்டால்,

அவள்தான் நமக்கு உறுதுணையானவள், மருமகள்தான் நமக்கு எதிர்காலம்.