பிரச்சனைகள்

கீழ்காணும் விஷயங்கள் ஒரு முறை, இரு முறை அல்ல பல முறைகள் பல சந்தர்ப்பங்களில், மென்மையாகவும், கோபமாகவும் சொல்லிய பிறகும், எனது பேச்சுக்கு மதிப்பளிக்காமல், சொல் பேச்சு கேட்காமல், கணவனுக்கு மாறு செய்தவையாகும். 

1) உன்னையை மாதிரி பயப்படாம பேசமாட்டேன். நான் அல்லாஹ்வுக்கு அஞ்சி தான் பேசுவேன்.

mummy's advice how to end: யார் தப்பு பண்ணுனானோ, அல்லாஹ் தீர்ப்பு நாள்ல பாத்துக்குவான். இப்ப எதுக்கு சண்டை போட்டுட்டு.

பாத்தித்தை எடுத்து தரவில்லை என்று நசி உன்னை சொல்ல வில்லை.